இந்த அரசாங்கம் கவிழ்வதை சர்வதேசம் விரும்பவில்லை : சி.வி.
இந்த அரசாங்கம் 2020 வரை செல்லும் என தான் நம்புவதாக வடக்கு மாகாண சபை முதலமைச்சர் விக்னேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார். நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலினையடித்து தென்னிலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை குறித்து கருத்து தெரிவித்த போதே, நாட்டில் ஆட்சி கவிழ்வதை சர்வதேசம் விரும்பவில்லை எனவும் அதனால் 2020 வரை இந்த அரசாங்கம் தொடர்ந்து கொண்டு செல்லப்படும் என தான் நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed